Your shopping cart is empty!
Categories
-
எழுத்தாளர்கள் (55)
- இரா. சுந்தரவந்தியத்தேவன் (1)
- எம். வேதசகாயகுமார் (0)
- ஏ. கே. செட்டியார் (1)
- கலாப்ரியா (7)
- கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (0)
- கி.அ. சச்சிதானந்தம் (1)
- கோ. குமரன் (0)
- ச. இராசமாணிக்கம் (1)
- ச. சரவணன் (1)
- ச. செந்தில்நாதன் (3)
- சா.கந்தசாமி (1)
- சாவி (1)
- சுந்தர சண்முகனார் (1)
- டாக்டர் என்.கே. சண்முகம் (0)
- டாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)
- துளசி கோபால் (1)
- நாகரத்தினம் கிருஷ்ணா (2)
- பாரதிபாலன் (1)
- பாவண்ணன் (2)
- புதுமைப்பித்தன் (1)
- பெ. தூரன் (1)
- போப்பு (1)
- மகாகவி பாரதியார் (1)
- மதுமிதா (0)
- முனைவர் ப.சரவணன் (1)
- லா.ச. ராமாமிருதம் (5)
- வெ. சாமிநாதசர்மா (0)
- ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)
- ப. ராமஸ்வாமி (4)
- வண்ணதாசன் (15)
- மொழிபெயர்ப்பாளர்கள் (7)
- அகராதி (5)
- சிறுகதைகள் (64)
- சிறுகதைத் தொகுப்பு (1)
- நாவல் (35)
- இதழ் தொகுப்பு (2)
- கவிதைகள் (45)
- இன வரைவியல் (2)
- கட்டுரைகள் (142)
- சுயசரிதை - வரலாறு (17)
- மொழி பெயர்ப்பு (61)
- நாடகம் (1)
- சினிமா - திரைக்கதை (9)
- இலக்கியம் (15)
- பக்தி இலக்கியம் (16)
- சுயமுன்னேற்றம் (0)
- மருத்துவம் (9)
- ஆரோக்கிய சமையல் (2)
- பௌத்தம் (6)
கிருஷ்ணன் வைத்த வீடு
Price:
INR 95
Qty:
- OR -
Add to Wish List
Add to Compare
Add to Compare
எல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழமுடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிரம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குத் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து கொள்கிற அவசரத்தில், பழக்கமற்ற தரையோரங்களில், சரசரத்து ஓடி, முட்டிமுட்டிப் படைதேடுகிற நிஜம் அது. இந்தவிதத் தவிப்பிற்கும் விருப்பத்திற்கும் இடையில்தான் உறவும் வாழ்வும் தொடர்ந்து என்மீது கவிகிறது அல்லது நான் உறவின் மீதும் வாழ்வின் மீதும் கவிகிறேன். இந்தவிதமான வாழ்வும் உறவும் ஊடாடுகிற மனநிலையில் எழுதப்பட்டவையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள்.
Write a review
Your Name:Your Review: Note: HTML is not translated!
Rating: Bad Good
Enter the code in the box below: