Your shopping cart is empty!
Categories
-
எழுத்தாளர்கள் (55)
- இரா. சுந்தரவந்தியத்தேவன் (1)
- எம். வேதசகாயகுமார் (0)
- ஏ. கே. செட்டியார் (1)
- கலாப்ரியா (7)
- கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (0)
- கி.அ. சச்சிதானந்தம் (1)
- கோ. குமரன் (0)
- ச. இராசமாணிக்கம் (1)
- ச. சரவணன் (1)
- ச. செந்தில்நாதன் (3)
- சா.கந்தசாமி (1)
- சாவி (1)
- சுந்தர சண்முகனார் (1)
- டாக்டர் என்.கே. சண்முகம் (0)
- டாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)
- துளசி கோபால் (1)
- நாகரத்தினம் கிருஷ்ணா (2)
- பாரதிபாலன் (1)
- பாவண்ணன் (2)
- புதுமைப்பித்தன் (1)
- பெ. தூரன் (1)
- போப்பு (1)
- மகாகவி பாரதியார் (1)
- மதுமிதா (0)
- முனைவர் ப.சரவணன் (1)
- லா.ச. ராமாமிருதம் (5)
- வெ. சாமிநாதசர்மா (0)
- ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)
- ப. ராமஸ்வாமி (4)
- வண்ணதாசன் (15)
- மொழிபெயர்ப்பாளர்கள் (7)
- அகராதி (5)
- சிறுகதைகள் (64)
- சிறுகதைத் தொகுப்பு (1)
- நாவல் (35)
- இதழ் தொகுப்பு (2)
- கவிதைகள் (45)
- இன வரைவியல் (2)
- கட்டுரைகள் (142)
- சுயசரிதை - வரலாறு (17)
- மொழி பெயர்ப்பு (61)
- நாடகம் (1)
- சினிமா - திரைக்கதை (9)
- இலக்கியம் (15)
- பக்தி இலக்கியம் (16)
- சுயமுன்னேற்றம் (0)
- மருத்துவம் (9)
- ஆரோக்கிய சமையல் (2)
- பௌத்தம் (6)
இந்தியப் பயணங்கள்
நூல்: இந்தியப் பயணங்கள்
ஆசிரியர்: ஏ.கே. செட்டியார்
Availability: In Stock
ஆசிரியர்: ஏ.கே. செட்டியார்
Availability: In Stock
Price:
INR 90
Qty:
- OR -
Add to Wish List
Add to Compare
Add to Compare
சௌராஷ்டிரா மக்கள் குஜராத்தி மொழிதான் பேசுவார்கள். ஆனால் குஜராத்திகள் வேறு, கத்தியவாரிகள் வேறு என்று அறிந்தேன். குஜராத்திகளும் கத்தியவாரிகளும் ஒரே மொழி பேசினாலும் கூட தமிழருக்கும் தெலுங்கருக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ, அவ்வளவு வித்தியாசம் அவர்களிடையே. கோவானியப் பெண்கள் நல்ல தேகக்கட்டுடையவர்கள். அவர்களில் சிலர் சுருட்டுப் பிடிப்பார்கள். பாதிபிடித்த சுருட்டை அணைத்துவிட்டு, அதைக் கூந்தலில் செருகிக் கொள்வார்கள். நமது நாட்டில் பூ வைத்துக் கொள்வது போல கூந்தலில் அவர்கள் சுருட்டு வைத்துக் கொள்வார்கள்! கோவாவிலுள்ள ரயில் நிலையங்களில் சாமான் தூக்கும் கூலிகளில் பெரும்பாலோர் பெண்களே.
Write a review
Your Name:Your Review: Note: HTML is not translated!
Rating: Bad Good
Enter the code in the box below: