|
|
புதிய
நூல்கள் |
|
மரங்கள் |
 |
|
தொகுப்பு - மதுமிதா |
|
விலை ரூ.
170 |
|
நாஞ்சில் நாட்டில் பெரும்பாலும் சுடுகாட்டின் காவல் தெய்வம் சுடலை
மாடன். சுடலைக்கும் ஆதி சிவனுக்கும் தொடர்பு உண்டு. அது வேறு சுடலை,
வேறு சுடலைப் பொடி. வாய்ப்பிருந்தால் மகாகவி பாரதியின் 'ஊழிக்
கூத்து' வாசித்துப் பாருங்கள். |
|
|
பிராயச்சித்தம் |
 |
|
லா.ச. ராமாமிருதம் |
|
விலை ரூ.
120 |
|
லா.ச.ரா குறித்து அவர் நண்பர் ஒருவர் தெரிவித்தக் கருத்தை எந்த
மாற்றமும் இல்லாமல் லா.ச.ராவே இப்படி கூறுகிறார். |
|
|
கமலாம்பாள் சரித்திரம் |
 |
|
பி.ஆர். ராஜமய்யர் |
|
விலை ரூ.
175 |
|
அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த தமிழக கிராமத்தின் வாழ்வைப் பற்றிய
எண்ணற்ற விஷயங்களை நமக்குத் தெரிவிக்கும் தமிழ் வசன நூல் இதைத்
தவிர வேறொன்றும் கிடையாதென்றே சொல்லலாம். |
|
| சில இறகுகள்
சில பறவைகள் |
 |
| வண்ணதாசன் |
|
விலை ரூ.
150 |
| "கடைசி வரை
எல்லாம் ஆண் பெண் விளையாட்டும், வயிறுக்கும் மனதுக்குமான
இழுபறியும்தான். இடையில் இந்த மூளை விடுகிற வெற்றுச் சவால்களும்,
ஆடத்தூண்டுகிற பகடையாட்டங்களும், எந்தச் சூதும் முடிவதில்லை. |
|
|
பைசாசத்தின் எஞ்சிய சொற்கள் |
 |
|
காலபைரவன் |
|
விலை ரூ.
80 |
|
இந்த ஆறு கதைகளும் ஏதோவொரு வகையில் நம் அன்றான வாழ்வின் துககங்களை,
போதாமைகளை, வீழ்ச்சிகளை, சடுதியில் திரிந்து விடும் உறவுகளை
மீண்டும் விசாரணை செய்ய நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. |
|
|
| |
| |
|
|